எம்.ஜி.ஆர் செய்த பெரிய உதவி! ஆனந்த கண்ணீர் வடித்த என்.டி. ராமராவ்!

Published by
பால முருகன்

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவிக்கு செய்த உதவியை பார்த்து என்.டி. ராமராவ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோதும் சரி சினிமாவில் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது சரி மக்களுக்கும், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் பணம் ரீதியாக உதவிகளை செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி தான் ஒரு முறை என்.டி. ராமராவ் மனைவி உடல் நலம் சரியில்லாத பொது பெரிய உதவியை செய்துள்ளார்.

அந்த சமயம் எம்ஜிஆர்க்கும் என்.டி. ராமராவ்க்கும் இடையே நல்ல பழக்கவழக்கம் இருந்தது. எனவே, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வெளியே செல்வது என நண்பர்களாக பழகி வந்தனர். ஒருமுறை என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். அந்த சமயம் என்.டி. ராமராவ் இல்லாததால்  மருத்துவ ரீதியாக எம்.ஜி.ஆர் பெரிய உதவிகளை செய்தாராம்.

எம்ஜிஆர் தனக்கு தெரிந்த மருத்துவர் மற்றும் பாதுகாப்புக்காக சிலரை அவருடைய வீட்டிற்கு அனுப்பி அவரை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லி தேவையான பல விஷயங்களையும் செய்து கொடுத்தாராம் . அதன் பிறகு மெல்ல மெல்ல என்.டி. ராமராவ்  மனைவி குணமடைந்து வந்தாராம். பிறகு என்.டி. ராமராவ் ஊருக்கு வந்த பின் எம்ஜிஆர் செய்த உதவிகளை பார்த்து கண் கலங்கி விட்டாராம்.

பின் உடனடியாக எம்ஜிஆரை பார்ப்பதற்காக நேரிலே என்.டி. ராமராவ் சென்றுவிட்டாராம். நேரில் சென்று என்னுடைய மனைவிக்காக இந்த அளவிற்கு உதவி செய்தது என்னை நெகிழ  வைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை என ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அதன் பிறகு எம்ஜிஆரும் அவருக்கு விருந்தளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் எல்.வி. ஆதவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

21 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

41 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

1 hour ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

3 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

4 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

4 hours ago