நடிகை ஸ்ரீ பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாதா 87 என்ற படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகளில் முதன்முறையாக திருங்கங்கையாக நடித்து பாராட்டு பெற்றவர் இவர் தான்.
இந்நிலையில், இயக்குனர் சாம் இம்மானுவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள, நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் கதாநாயகனாகவும், வில்லனாக வராகியும் நடிக்கவுள்ளனர்.
இதுகுறித்து சாம் இம்மானுவேல் அவர்கள் கூறுகையில், ‘ தனி மனித சுதந்திரமும், உரிமையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லும் இந்த படத்தில், நடிகை ஸ்ரீ பல்லவி கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார் என கூறியுள்ளார்.
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…