நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி மக்கள் ரசிகர்கள்களாகியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள், பிக்பாஸ் போன்ற கலாசார சீர்கேடான நிகழ்ச்சிகளை நடத்தி, இளைய தலைமுறையினரின் மனதில் விதைக்கின்ற, குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படைய செய்கிற இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்த கூடாது என தங்களது கோரிக்கையை முன்வைப்பதாக கூறியுள்ளார்.
கமலஹாசன் அரசியல் கட்சியை நடத்துகிறார். அவர் மக்களின் வாழ்க்கையை சிதைக்கக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்றும், விஜய் தொலைக்காட்சியும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…