பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், கமல்ஹாசன், தர்சனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் அனுபவம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். தர்சன் இந்த கேள்விக்கு நெகிழ்ச்சியான பதிலினை அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அம்மா மற்றும் அப்பா இருவரும் பிள்ளைகளுக்காக தியாகம் செய்வதை படங்களில் தான் நான் பாத்துள்ளேன். ஆனால், அவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை வாழவில்லை என்றும், இப்ப எனக்கு ஆசையாக உள்ளது, எனக்கு ஏதாவது நல்ல விஷயம் நடந்தா, அவங்க அதை பக்கத்துல இருந்து பாக்கணும், அவங்ககிட்ட ஷேர் பண்ண வேண்டுமென்று எனக்கு தோணுது எனக் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…