சூப்பர்…தனுஷுடன் இணையும் நெல்சன்…”D50″ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷின் 50-வது  திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த  சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் இயக்குனர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.

dhanush and nelson d50 [Image source : file image ]

இதனையடுத்து, அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது  திரைப்படத்தை பிரபல இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இயக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கடந்த ஆண்டே  நடிகர் தனுஷ் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து ஒரு படம் செய்யப் போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த தகவல் உறுதியாக விட்டதாக சினிமா வட்டாரத்தில்  கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நெல்சன் தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு தனுஷின் வைத்து இயக்கும் படத்திற்கான கதையை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார் என தெரிகிறது.

Captain MilLer update [Image source : file image ]

மேலும், நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும்  ஜூன் மாதம் வெளியாகிறது . டிரெய்லர் வரும் ஜீலை மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago