தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, மாநகரம் படத்தை எடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இதனை யாரும் மறுக்காத பட்சத்தில் உண்மை என கருதப்படுகிறது.
இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் பிகில் படத்திற்கு பிறகுதான் வெளியாகும் என தெரிகிறது. ஆனால் அதற்குள் படத்தினை பற்றி இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.யார் நடிப்பதாக இருந்தாலும் பட அப்டேட் எல்லாம் பிகிலுக்கு பிறகுதான் என ரசிகர்களை காக்க வைத்துள்ளது படக்குழு.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…