Categories: சினிமா

நாளை மறுநாள் விஜய் தலைமையில் மாநாடு.? லியோ படத்தின் சூப்பர் அப்டேட்ஸ்…

Published by
கெளதம்

தளபதி விஜய்யின் 49வது பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி நாளை மறுநாள் லியோ படத்தின் முதல் சிங்கிளான “நா ரெடி” பாடல் வெளியாகிறது. தளபதி ரசிகர்கள் பிறந்தநாளை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Leo First Single[Image Source : Twitter/@7screenstudio]

இதற்கிடையில், நடிகர் விஜய்யின் பிறந்த நாளான 22-ம் தேதி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, அத்துடன் ஒரு பெரிய மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் ஒரு தகவலை அண்மையில் பரப்பினர்.

VIJAY Honors Students [Image Source : Twitter/@VijayFansTrends]

ஆம்…. திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் ஒரு வைரல் போஸ்டரை ஒன்றை ஒட்டியிருந்தனர். அதில், ‘திருச்சி என்றாலே திருப்பம் தான்.. விரைவில் மாநாடு.. காத்திருக்கு தமிழ்நாடு.. வா தலைவா..’ என்கின்ற விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தது.

thiruchi vijay fans [Image Source : Twitter/@VijayFansTrends]

ஆனால், இது விஜய் மக்கள் இயக்கம் தலைமைக்கு கொண்டுசெல்லப்பட்டது, மேலும்ம் அவர்கள் தரப்பில், இந்த போஸ்டரை ஒட்டிய ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்றும் அதில் அச்சிட பட்டிருந்த எதுவுமே, உண்மை இல்லை என்று தெளிவப்படுத்தினர்.

Vijay [Image source : Twitter/@VijayFansTrends]

இதனை தொடர்ந்தும், சில சினிமா விமர்சகர்கள் நேர்காணல்களில் பிறந்த நாளன்று மாநாடு நடக்கும் அப்போது, லியோ திரைப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியிடப்படும் என தெரிவித்து வருகின்றனர். ஆனால், விஜய் தலைமையில் மாநாடு என்றால், விஜய்யின் மேலாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பார். இந்நிலையில், அது போன்ற தகவல் ஏதும் உண்மை இல்லை என்று தெளிவாக தெரிகிறது.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago