செல்பி எடுக்க வந்த ரசிகர்..தள்ளிவிட்ட பாதுகாவலர்கள்.. கோபத்தில் ராஷ்மிகா செய்த அந்த செயல்.!

Published by
பால முருகன்

விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பேபி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

RashmikaMandanna [Image Source : Twitter/@RashmikaTrends]

ராஷ்மிகா மந்தனா மந்தானா வருவதை அறிந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க  அவரை சூழ்ந்தனர். இருப்பினும், ராஷ்மிகாவின் பாதுகாப்புகாக  பாதுகாவலர்கள் சில ரசிகர்களைத் தள்ளிவிட வேண்டிய சூழ்நிலை அங்கு உருவாகியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ராஷ்மிகா, பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் நிகழ்ச்சிக்கு  நடந்து செல்வதையும், ஒரு ரசிகர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதையும் காணலாம். ரஷ்மிகா கேமராவைப் பார்த்து சிரித்தபோது, ​​அவரது பாதுகாவலர் அந்த ரசிகரை  பிடித்து தனது பாதையில் இருந்து தள்ளிவிட்டார்கள்.

Rashmika Mandanna [Image Source : Twitter/@Naveen983756623]

இதனை பார்த்த ராஷ்மிகா சற்று கோபம் ஆகி தள்ளி விடாதீர்கள் என்பது போல செய்கையை கொடுத்துவிட்டு உடனே ரசிகரை பார்த்து ஐயோ…’கவனமாக இருங்கள்’ என்றார் . பின்னர், மற்றொரு ரசிகை பெண் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை கவனித்த  ராஷ்மிகா அவரிடம்  போட்டோ எடுக்கும்போது, ‘ஃபாஸ்ட், ஃபாஸ்ட், ஃபாஸ்ட்’ என கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ராஷ்மிகா புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago