தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் அரை டஜன் நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ்,மித்ரன் ஆகியோர் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜின் படம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றே கூட சொல்லலாம்.இப்படத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படமான எங்கள் வீட்டு பிள்ளை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவுசெய்துள்ளது.
அந்த தலைப்பை வாங்குவதற்கு படக்குழு முயற்சிசெய்து வருவதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…