நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் சில வெப்சீரிசிலும் நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் ஐதராபாத்தில் பள்ளி குழந்தைளைகளுக்கான பள்ளி கூடம் ஒன்றை தனது நண்பர்களுடன் சேர்ந்து திறந்து வைத்தார். இதற்கு பல்வேறு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், அண்மையில் பேசிய சமந்தா ஐதராபாத்தில் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்ததில் சந்தோசம், அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான கல்லூரி ஒன்றை உருவாக்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…