வணிதாவிற்கும் தர்ஷனுக்கும் சண்டை வெடித்துள்ளது. தர்ஷன் பேசிக்கொண்டிருக்கும்போது கோபமான வனிதா நான் இனி இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என கூறி மைக்கை தூக்கி எறிந்துவிட்டார்.
தர்ஷன் இதுபற்றி கவின் ஷெரின் இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவருக்கு ஆதரவாக பேசினார். மேலும் கோபமாக இருந்த தர்ஷனை சமாதானப்படுத்த ரொமான்ஸ் மூடில் களமிறங்கிவிட்டார். இதோ அந்த ப்ரோமோவை பாருங்கள் . . .
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…