இயக்குனர் எல்.எஸ்.பிரபுராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படைப்பாளன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களை தயாரிக்க வேண்டும் என இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருந்தேன். சில பிரச்சனைகளால், அவர் முன்வரவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம்.கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் என கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் கூட தோற்ற படங்கள் உண்டு. எனவே கதை தான் அப்பாவும் முக்கியம் என கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…