கதை தான் ஹீரோ! நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் : திருநாவுக்கரசர்

Published by
லீனா

இயக்குனர் எல்.எஸ்.பிரபுராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படைப்பாளன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களை தயாரிக்க வேண்டும் என இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருந்தேன். சில பிரச்சனைகளால், அவர் முன்வரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம்.கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் என கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் கூட தோற்ற படங்கள் உண்டு. எனவே கதை தான் அப்பாவும் முக்கியம் என கூறியுள்ளார்.

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

24 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

54 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago