நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தார்.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா மீது தங்களது கண்களை பதித்து, அவர்களிடம் மட்டுமே வம்பிழுத்து வந்த வனிதா, தற்போது ஷெரீனிடம் வம்பிழுக்க துவங்கியுள்ளார். frooti யார் எடுத்து குடித்து என சேரன் கேட்க, அதற்கு பதிலளித்த வனிதா, அது ஷெரீன் தான் எடுத்ததாகவும், இதுவம் அந்த பாயிண்ட்ல சேரும் என்றும் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…