நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தார்.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா மீது தங்களது கண்களை பதித்து, அவர்களிடம் மட்டுமே வம்பிழுத்து வந்த வனிதா, தற்போது ஷெரீனிடம் வம்பிழுக்க துவங்கியுள்ளார். frooti யார் எடுத்து குடித்து என சேரன் கேட்க, அதற்கு பதிலளித்த வனிதா, அது ஷெரீன் தான் எடுத்ததாகவும், இதுவம் அந்த பாயிண்ட்ல சேரும் என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…