Categories: சினிமா

நடிகர் போஸ் வெங்கட்டிற்கு நேர்ந்த சோகம்.! ஒரே நாளில் உடன்பிறப்புகள் அடுத்தடுத்து மரணம்.!

Published by
Muthu Kumar

ஒரே நாளில் தனது சகோதரி, மற்றும் சகோதரரையும் நடிகர் போஸ் வெங்கட் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகராக இருந்து அடுத்ததாக, பெரிய திரையிலும் தடம் பதித்த பிரபல நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட், சிவாஜி, கோ, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் மூலம் பெரிய திரைக்கும் பரிச்சயமானவர். போஸ் வெங்கட், தனது சகோதரி இழந்த சோகம் முடிவதற்குள் ஒரே நாளில் தனது சகோதரரையும் இழந்துள்ளார்.

இவரது சகோதரி வளர்மதி, உடல்நல குறைவால் உயிரிழந்த செய்தி கேட்டு, அவரது இறுதி சடங்கிற்காக சென்று இருந்தார், அப்போது போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதனும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் தனது சகோதரர் மற்றும் சகோதரியை இழந்து வாடும் போஸ் வெங்கட்டிற்கு, பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த நாள் அவருடைய வாழ்வில் மிகவும் துயரமான நாளாக மாறிவிட்டது.

Published by
Muthu Kumar

Recent Posts

நார்வே செஸ் : கடைசி நேரத்தில் தோல்வியடைந்த குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு…

3 minutes ago

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் முதல்வர்!

சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

25 minutes ago

தமிழகத்தில் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம்…

43 minutes ago

நார்வே செஸ் : குகேஷ் கனவுக்கு செக் வைத்த ஃபேபியானோ…மீண்டும் சாம்பியனான மக்னஸ் கார்ல்சன்!

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…

1 hour ago

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

13 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

14 hours ago