நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்பாடுகளில் மக்கள் ஈடுபடுவதற்கான விழிப்புணர்வை அளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இந்தியாவின் ஏவுகணை நாயகனான ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. இதனையடுத்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், கலாமுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ‘தெற்கே உதித்த அறிவு சூரியனின் நினைவு நாள் இன்று’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…