Vijay Sethupathi viduthalai [File Image]
நடிகர் விஜய் சேதுபதி வெளியில் தெரியாமல் பல உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். இவர் செய்யும் உதவிகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவருவதும் உண்டு. இதனால் அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்டுவதும் உண்டு. அந்த வகையில், விஜய் சேதுபதி சமீபத்தில் செய்த பெரிய உதவி பற்றிய தகவல் ஒன்றை இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.
பெப்சி யூனியனில் பணிபுரியும் 250 பேருக்கு வீடு கட்ட பண பிரச்சனை இருந்தபோது. அவர்களுக்கு விஜய் சேதுபதி தலா 50,000 விதம் 1 கோடியே 40 லட்சம் கொடுத்து அவர் பெரிய உதவியை செய்துள்ளார். ஆர்கே செல்வமணியை விஜய் சேதுபதி சந்தித்தபோது உங்களுக்கு எண்ணவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஆர்கே செல்வமணி பீல்டிங் கட்டுவதற்கு 1 கோடி 40 லட்சம் வேண்டும் என்று கேட்க அதற்கு விஜய் சேதுபதி நான் ஒரு விளம்பர படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். அதில் இருந்து 1 கோடி 10 லட்சம் சம்பளம் வரும் அதை நீங்களே வாங்கிகொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.
மேலும், 30 லட்சம் குறைவாக இருப்பதை அறிந்த அவர் உடனே அந்த தொகையும் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு நன்றியும் தெரிவித்து இந்த விஷயத்தை மக்களுக்கு சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் ஆர்கே செல்வமணி தெரிய வைத்துவிட்டார். 250 குடும்பங்களுக்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…