சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அடுத்து டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த புதிய மன்னர்கள், ராவணன் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. அடுத்ததாக வெளியான ஐ படம் வெற்றி என்றாலும் ஷங்கர் படத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை என்பதால் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
ஆதலால் இந்த படம் ஹிட்டாகுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…