சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிசியாக பல வெற்றிப்பட இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ஹீரோ படம்.
அதே போல விஜய் தேவரகொண்டாவும், ஆனந்த் அண்ணாமலா என்பவரது இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலும் மார்க்கெட் உள்ளதால் இரு மொழிகளிலும் ஒரே பெயரை வைத்து ரிலீஸ் செய்யலாம் என இருந்த தயாரிப்பாளர் தற்போது சிவகார்த்திகேயன் படம் பெயர் தெரிந்ததும் குழப்பமடைந்து உள்ளார்.
மேலும் ஒரு தகவலாக விஜய் தேவரகொண்டாவிற்கு படத்தின் கதை மீது நம்பிக்கை இல்லாமல் திரும்பவும் திருத்தி எழுதுங்கள் என இயக்குனரிடம் கூறிவிட்டாராம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…