கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் தேதியில் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும்
அவ்வாறு திறக்கப்பட்டு அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதே போல கோவில் திருவிழா நாட்கள் மற்றும் பிரதிஷ்டை தினம்,விஷூ பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகை போன்ற சிறப்பு நாட்களில் நடை திறக்கப்படும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் எல்லாம் நடைபெறும்.
அதன் படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 15ம் தேதி சனிக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…