நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் கோலகலமாக நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு கைலாசநாதபுரம் கைலாசநாசர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.வரும் 10 தேதி தேரோட்டமும், 11 தேதி தீர்த்தவாரியம் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து அம்மை அப்பன் உலாவும் நடைபெறுகிறது.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…