நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் கோலகலமாக நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு கைலாசநாதபுரம் கைலாசநாசர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.வரும் 10 தேதி தேரோட்டமும், 11 தேதி தீர்த்தவாரியம் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து அம்மை அப்பன் உலாவும் நடைபெறுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…