நெல்லையப்பர் கோவில் ஆனி மாதம் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழாவானது ஜூலை 14-தேதி நடைபெறுகிறது.இதற்காக வரும் 6தேதி கொடியேற்ற நிகழ்வுடன் வெகுச் சிறப்பாக தொடங்குகிறது.
இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர் நெல்லையின் காவல் தெய்வமாக கருதப்படும் புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.பின் பிள்ளையார் திருவிழாவும் நடைபெறும்.இதில் தற்போது புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…