பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் […]
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு…!! சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். வியாபாரம், தொழிலில் ஆக்க பூர்வமான மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!! கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். கல்யாண முயற்சி கைகூடும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு…!! எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்படும் பிரச்சினை அகலும். செல்வாக்கு மேலோங்கும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு…!! வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! குடும்பச்சுமை கூடும் நாள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். வரவு திருப்தி தரும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! யோசித்து செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். வீண்விரயம் உண்டு. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். பயணங்களைத் தள்ளி வைக்கும் எண்ணம் உருவாகும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மேஷராசிக்காரர்களுக்கு…!! மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வரவு திருப்தி தரும். வீட்டுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் சேர்க்க முற்படுவீர்கள். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு…!! சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!! புகழ் மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு…!! புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் உண்டு. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் குறைந்தளவே ஆதாயம் கிடைக்கலாம். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 8-வது ஆண்டு வருடாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் யாகசாலையில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கருவறையில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தையொட்டி கருவறையில் முருகப் பெருமானுக்கு புனுகு தைலம் சாத்தப்பட்டது.முன்னதாக […]
பாரத தேசத்தில் சூரிய வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு இயற்கை வழிபாடாகும். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் ” ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” எனத்தொடங்கும் வாழ்த்துபாடல் சூரியனார் வழிபாட்டின் பழமையை பறைசாற்றும். சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. அதிகாரிகள், அரசாங்க வேலைகள்,அதிகார மையங்கள், ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய […]
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள். பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை. ‘ஓம் க்ருஷ்ண […]
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!! எதிர்ப்புகள் விலகும் நாள். உதிரிவருமானங் கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கட்டிடப் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!! உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உத்தியோக முயற்சி கைகூடும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன் சுமைகளை குறைக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு…!! நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு…!! விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு, ஏற்படலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொறுமையை கடைபிடியுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்