இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு…!! அலுவலகப் பிரச்சினைகள் அகலும் நாள். நல்ல தகவல்கள் நாடி வந்து சேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! பணியாளர் தொல்லை அகலும் நாள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். கல்யாண முயற்சி கைகூடும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு..!! சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். தடை கள் அகல நண்பர்கள் உறுதுணைபுரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். உறவினர் வழியிலும், நண்பர் கள் வழியிலும் விரயங்கள் அதிகரிக்கும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வரும் சூழ்நிலை உருவாகும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக் குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங் களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் மீண்டும் தங்கத்தேர் இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ந் தேதி கோவில் கிரி பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கிரி பிரகார மண்டபம் முழுவதையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் கிரி பிரகாரத்தில் இயக்கப்பட்ட தங்கத்தேர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த […]
பித்ரு தோஷம் இருந்தால் வேலை கிடைப்பதில் தாமதம்,திருமண தடை,குழந்தை பெறுவதில் தாமதம் கணவன்-மணைவிக்கிடையே பிரச்சணை , மன அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் எல்லாம் பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்றால் பித்ருதோஷம் ஏற்படுகிறது. முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தால் மட்டுமே தெய்வத்தை வணங்கும் நமக்கு பலன் கிடைக்கும் இல்லை என்றால் அவற்றை நம் முன்னோர்களே தடுத்துவிடுகின்றன இதனால் தன் எந்த கோவிலுக்கு சென்றாலும் என் பொண்ணுக்கு திருமணம் ஆகல,குழந்தை இல்லை என பல குறைகள் […]
வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள். ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு […]
பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு மேல் கொடியேற்றமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும், மகாலட்சுமி குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந்தேதி இரவு 7 மணிக்கு காந்திமதியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. […]
விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதேசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்றைக்கு சீக்கீரம் எழுந்து சுவாமிக்கு திருவாராதனை அதாவது (ஆரத்தி )செய்து விட்டு துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர் ஆகாரம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.ஏகாதேசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. […]
மகா விஷ்ணுவின் உகந்த நட்சத்திரம் சிரவண நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு மற்றும் துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது அதாவது சேரும் நாள் சிரவண துவாதசி அன்றைக்கு இந்நாளில் விரதம் இருப்பவர்கள் சிறப்பினை அடைவர்கள் என்கின்றன புராணங்கள். விளம்பி வருடத்திற்கான சிரவண விரத நாட்கள் சித்திரை 24 (07.05.2018) திங்கள் வைகாசி 21 (04.06.2018) திங்கள் ஆனி 17 (01.07.2018) ஞாயிறு ஆடி 12 (28.07.2018) சனி ஆவணி 08 […]
பஞ்சாங்கம் நாள்:வெள்ளிக்கிழமை திதி:திரிதியை காலை 11:50 வரை பிறகு சதுர்த்தி நட்சத்திரம்:மிருகசீரிடம் காலை 7:10 வரை பிறகு திருவாதிரை யோகம்:சித்தயோகம் ராகுகாலம்:காலை 10:30 முதல் 12 வரை எமகண்டம்:மாலை 3 முதல் 4:30 வரை நல்லநேரம்:காலை 9:30 முதல் 10:30 வரை பிறகு மாலை 5 முதல் 6 வரை சந்திராஷ்டமம்:விசாகம் காலை 7:10 வரை பிறகு அனுஷம் சூலம்:மேற்கு பரிகாரம்:வெல்லம்
மீனம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். […]
கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொ ள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உத்யோகத்தில் மதிக்கப் படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த […]
மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். தேவையான பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அலுவலகத்தில் […]
தனுசு: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக […]
விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமைத் தேவைப்படும் நாள். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பங்குதாரர்களால் […]