ரிஷபம்
இன்றைய நாள் சுமாராக இருக்கும். இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படாது.
மேஷம்
உங்கள் முயற்சிகளில் விருப்பமான பலன்கள் காணப்படும். சில எதிர்பாராத பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாகும். பண வரவு அதிகமாக காணப்படும்.
மிதுனம்
இன்று உங்களின் உற்சாகம் குறைந்து காணப்படும். அதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். திட்டமிட்டு அதன்படி செயலாற்றவேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
கடகம்
இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்பதால், மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இன்று வளர்ச்சி காணப்படும். பணியில் மிகுந்த திருப்தி காணப்படும்.
சிம்மம்
இன்று அமைதியின்மை காணப்படும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். அதிக பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
கன்னி
இன்று அவநம்பிக்கை உணர்வு காணப்படும். உங்கள் செயலில் நேர்மை அவசியம். தியானம் மேற்கொள்வது நல்லது. உங்கள் துணையிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள்.
துலாம்
இன்று கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டும். முக்கியமான செயல்களை தள்ளிப் போடுவது சிறந்தது. இன்று எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
விருச்சிகம்
இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். முன்னேற்றகரமான நாள். உங்கள் துணையிடம் உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
தனுசு
இன்று நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். உங்களிடன் தைரியமும், உறுதியும் ஏற்படும். பணம் அதிகமாக காணப்படும்.
மகரம்
இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் சுமுகமாக இருக்கும்.
கும்பம்
இன்று மந்தமான நாளாக காணப்படும். இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்
இன்று முன்னேற்றகரமான நாளாக காணப்படும். உங்கள் தகவல் தொடர்பு மூலம் நிறைய சாதிப்பீர்கள். உங்கள் துணையுடன் சீரான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…