நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இணையத்திலும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு குறுச்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொறியியளுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்தும் நிலையில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கான ரேண்டம் எண் கணினி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7 முதல் 12 வரை கணினி வாயிலாகவும் , கலந்தாய்வானது ஜூன் 17 முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…