upsc 2023 exam [Image source: file image ]
இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது.
IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC தேர்வுகள் இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய 5 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இதற்காக பல நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த முதன்மைத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. GS1 காலை 9.30 முதல் 11.30 வரையிலும், CSAT மதியம் 2.30 முதல் 4.30 வரையிலும் நடைபெறவுள்ளது.
தற்பொழுது, GS1 தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்த தேர்வர்கள் தகவல் பலகை கூட தமிழில் இல்லை என்று UPSC தேர்வர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர். இரண்டாம் கட்ட தேர்வு இன்று பிற்பகல் 2.30 தொடங்க இருக்கிறது. தேர்வர்கள் 10 நிமிடங்களுக்கு முன் தேர்வறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…