8 -ஆம் வகுப்பு பாஸா? 15,000 சம்பளத்தில் அரசாங்க அலுவலக வேலை…உங்களுக்கு தான் .!

Published by
அகில் R

TNERC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான காலியிடங்களை தற்போது தமிழிக அரசு அறிவித்துள்ளது, மேலும் இந்த வேலைக்காக எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

முக்கிய நாட்கள் : 

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 08-07-2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-07-2024

 

காலியிடங்கள் :

ட்ரைவர் 1
அலுவலக உதவியாளர் 4
  • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை பணியமர்த்த மொத்தமாக 5 காலியிடங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • இதற்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கும் தகுதி உடையவர்கள் சென்னையில் வேலை பார்க்க நேரிடலாம்.

 

தகுதி விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8வது , 10வது , 12வது முடித்திருக்க வேண்டும்.
  • இரண்டு வேலைகளுக்கும் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • ட்ரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இலகுரக மோட்டார் வாகன உரிமம் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.

 

வயது மற்றும் சம்பள விவரம் :

வயது வரம்பு
ட்ரைவர் வேலை
30 ஆண்டுகள்
அலுவலக உதவியாளர்
சம்பளம்
ட்ரைவர் வேலை
மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை
அலுவலக உதவியாளர்

 

விண்ணப்பிக்கும் முகவரி :

  • செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4-வது தளம் சிட்கோ கார்ப்பரேட் அலுவலகக் கட்டிடம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032
  • என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • தமிழக அரசு அறிவித்துள்ள இந்த காலியிடங்களை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.gov.in/ சென்று இந்த வேலைக்காக அறிவித்துள்ள விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள மற்றும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் என்பதால் பதிவிறக்கம் செய்த படிவத்தை ஒரு நகல் (Xerox) எடுத்து அதனை நன்றாக சரிபார்த்து படிவத்தை சரியாக நிரப்ப வேண்டும்.
  • அதன்பின் நிரப்பிய படிவத்துடன் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களின் நகல்களை அதனுடன் இணைக்க வேண்டும்.
  • வேண்டுமென்றால் நம் தேவைப்பட்டால் படிவத்தை நிரப்பி தயாராக இருக்கும் படிவத்தை மேற்கொண்டு ஒரு நகல் வேண்டுமென்றால் எடுத்து வைத்து கொள்ளலாம்.
  • இறுதியாக, நிரப்பிய படிவத்தை மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதியான 31-07-2024 -க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
  • (குறிப்பு :- விண்ணப்பக் கட்டணம் கிடையாது)

 

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago