EDII JOB 2024 [File Image]
மத்திய அரசு வேலை 2024 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் வெளியாகியுள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பதாரர்கள் நாளை (ஜூலை 10) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மதுரையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி | 04.07.2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 10-07-2024 |
பணியின் விபரம்
திட்ட அலுவலர் ( Project Officer )
சம்பளம்
திட்ட அலுவலர் பணிக்கு தகுதியானவருக்கு மாத சம்பளமாகரூ.44,000 வழங்கப்படும்.
கல்வி தகுதி மற்றும் அனுபவம்:
குறிப்பு :
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் தேவைகளைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள் செயல்பாடுகளில் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் எந்தவொரு, அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க அல்லது நிராகரிக்க EDII க்கு உரிமை உள்ளது.
விண்ணப்பிக்கும் மின்னஞ்சல் :
உங்களின் அனுபவம், தற்போதைய நிறுவனத்தின் பெயர், பதவி, பெறப்பட்ட சம்பளம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கும் திட்ட அலுவலருக்கான விண்ணப்பம் – மதுரை’ என்ற தலைப்பில் உங்கள் விண்ணப்பத்தை hrsro@ediindia.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
மேலும், இந்த பணியை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளமான www.ediindia.org க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…