உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை.! நாளை தான் கடைசி தேதி…

Published by
கெளதம்

குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் நாளை உடன் நிறைவடைகிறது.

குஜராத் உயர் நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு 2023:

குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான காலி இடங்கள் நிரப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு gujarathighcourt.nic.in மற்றும் hc-ojas.gujarat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 1778 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதன் ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 28 தொடங்கி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி மே 19 அதாவது நாளை உடன் நிறைவடைகிறது. இதனால், விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே சென்று விண்ணப்பியுங்கள்.

ஜூன் 26ஆம் தேதி அப்ஜெக்டிவ் தேர்வும், ஆகஸ்டில் முதன்மை எழுத்துத் தேர்வும், அக்டோபர் மாதத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கான வயது வரம்பு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21  மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் gujarathighcourt.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Gujarat High Court [Image source: gujarathighcourt]
Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

25 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

35 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

1 hour ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago