bread pakoda
சென்னை -இல்லத்தரசிகளே .. டீ போடும் நிமிஷத்தில் இந்தப் பிரட் பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்..
பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து கொள்ளவும். இப்போது வெங்காயத்தை நீள் வாக்கில் நறுக்கி அந்த பிரட் துண்டுகளுடன் சேர்க்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை இடித்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரிசி மாவு ,தேவையான அளவு உப்பு கொத்தமல்லி இலைகள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பிரட்டில் உள்ள தண்ணீரே போதுமானதாக இருக்கும். தேவை என்றால் தெளித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது கிரிப்சியான பக்கோடா ரெடி..
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…