அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
நாம் மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகு அடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் காலங்கள் முடிந்து, தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கேஸ் அடுப்பை பயன்படுத்தும் போது நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என நன்கு தெரியாவிட்டால் அது பலவித ஆபத்துகளையும், இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் வரை கொண்டு போய் விட்டுவிடும். கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
சிலிண்டரை வெப்பமான பிற பொருட்களில் இருந்து சில அடிகள் தள்ளி வைத்திருப்பது நல்லது. சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு எவ்வித நெருப்பு பற்ற கூடிய பொருட்களையும் வைத்து பயன்படுத்தக்கூடாது.
நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடிகள் எப்போதும் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். திடீரென கேஸ் கசிவு ஏற்படும் பட்சத்தில், அந்த பாதுகாப்பு மூடியால் வால்வை மூடிக்கொள்ள வேண்டும்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…