முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவதற்கான டிப்ஸ்.
இன்று நாம் நாகரீகம் என்கிற பெயரில் பல வகையான கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இன்றைய இளம் தலைமுறையினர் அதிலும் பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து முகத்தில் எண்ணெய் போன்ற தன்மை உருவாகின்றது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டியை, ஒரு டீஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் பன்னீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல கெட்டியாக தயாரித்துக்கொள்ள வேண்டும். நீராக இருக்கக் கூடாது, அதனால் அதற்கேற்ற அளவில் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலந்து பின்பு இதனை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். பின்பு சாதாரண நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்பொழுது முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…