இளம்பெண்களுக்கு அழகே கூந்தல் தான். இந்த கூந்தலை பராமரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு, அதிகமான செலவீடுவார்கள். ஆனால், இப்பிரச்னைகளுக்கு செயற்கையான முறையை பின்பற்றுவதை தவிர்த்து, இயற்கையான முறையை பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தற்போது இந்த பதிவில், கூந்தல் நுனி வெடிப்பதற்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி பார்ப்போம்.
அவகோடா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விட வேண்டும். அதன் பின் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ஷாம்பூவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முடி வெடிப்புகள் காணாமல் போய்விடும்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…