நாம் தினமும் பல இடங்களுக்கு நடை பயணமாகவோ, பேரூந்துகளிலோ செல்கிறோம். இவ்வாறு நாம் வெளியில் செல்லும் போது, வெளியில் உள்ள தூசிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் நமது முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. இதனால், முகத்தில் உள்ள சரும துளைகளில் இந்த அழுக்குகள் அப்படியே படிந்து விடுகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் உள்ள அழுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
நாம் வெளியில் சென்று மாலையில் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை கழுவும் போது, சூப்பை பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி 5 னிடம் களைத்து வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியாகி, முகம் பளபளப்பாக மாறும்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…