சுவையான கடலைப்பருப்பு கிரேவி எப்படி?

Published by
லீனா

நாம் நமது னறாட வாழ்வில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கடலைப்பருப்பு கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலைப்பருப்பு – 100 கிராம்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • பூண்டு – 6 பல்
  • தக்காளி – ஒன்று
  • உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க

  • தேங்காய் – அரை கப்
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • பட்டை – ஒரு துண்டு
  • கிராம்பு – 2
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பூண்டு – 2 பல்
  • மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தூள் – சிறிது

தாளிக்க

  • பட்டை – 2 துண்டு
  • கிராம்பு – 4
  • சோம்பு – கால் தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவைக்கு
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் வைத்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை தாளிக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்த தேங்காய் விழுதுடன் கடலைப்பருப்பை நன்கு அலசிவிட்டு சேர்க்க வேண்டும். பின் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான கடலைப்பருப்பு கிரேவி தயார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago