அசத்தலான இனிப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • அரிசி மாவு – 2 கப்
  • வெள்ளம் (பொடி செய்தது) – 1 கப்
  • தேங்காய்த்துருவல் – அரை கப்
  • ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி அதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லத்தை  அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

அதன்பின், வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தனித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்பொடி ஆகியவற்றை சேர்த்து மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பின் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு, எலுமிச்சம் பல அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி கொழுக்கட்டை பிடிக்க வேண்டும்.

பின்பு எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

54 minutes ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago