அசத்தலான இனிப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • அரிசி மாவு – 2 கப்
  • வெள்ளம் (பொடி செய்தது) – 1 கப்
  • தேங்காய்த்துருவல் – அரை கப்
  • ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி அதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லத்தை  அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

அதன்பின், வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தனித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்பொடி ஆகியவற்றை சேர்த்து மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பின் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு, எலுமிச்சம் பல அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி கொழுக்கட்டை பிடிக்க வேண்டும்.

பின்பு எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago