நாம் நமது அன்றாட வாழ்வில் பல விழாக்களை கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விழாக்கள் என்றாலே, நமது வீடுகளில் கண்டிப்பாக பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அசத்தலான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கொண்டைக்கடலை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலையில், ஊற வைத்த கடலையை கழுவி எடுத்து, அதனை பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும். கடலை வெந்ததும் அதனை இறக்கி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இவை வதங்கிய பின் கடலையை போட்டு, கிளற வேண்டும். அதன் பின் அதனுடன், தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும். இப்பொது சுவையான கொண்டை கடலை சுண்டல் தயார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…