நாம் நமது அன்றாட வாழ்வில் பல விழாக்களை கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விழாக்கள் என்றாலே, நமது வீடுகளில் கண்டிப்பாக பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அசத்தலான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கொண்டைக்கடலை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலையில், ஊற வைத்த கடலையை கழுவி எடுத்து, அதனை பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும். கடலை வெந்ததும் அதனை இறக்கி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இவை வதங்கிய பின் கடலையை போட்டு, கிளற வேண்டும். அதன் பின் அதனுடன், தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும். இப்பொது சுவையான கொண்டை கடலை சுண்டல் தயார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…