நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அதற்காக நாம் கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அவற்றை நாம் வீட்டிலேயே வாங்கி சாப்பிடுவது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடலை மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், சீவிய வாழைக்காயை, கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போட்டு வேகா விட வேண்டும். பஜ்ஜி சிவந்தவுடன் எடுத்து விட வேண்டும். இப்பொது சுவையான கடலை மாவு பஜ்ஜி தயார்.
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…