நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி சமையல் செய்கிறோம். நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தய் பெறுகிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை விடுதலையாக்குகிறது.
தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கத்தரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணேய் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்தரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்க வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான கதத்தரிக்காய் ப்ரை தயார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…