இந்த டீயை குடித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

Published by
Sulai

துளசி தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் :

சாதாரண டீ குடிப்பதைவிட துளசியில் டீ போட்டு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.இவ்வாறு துளசியில் டீ போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

துளசி :

துளசி இயற்கையிலே மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகவே அனைவராலும் கருதப்படுகிறது.இதன் காரணமாகவே பல கோவில்களில் துளசி தீர்த்தத்தை அனைவருக்கும் வழங்குகின்றன.

  • துளசியில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இதனால் ப்ரீ ராடிக்கல்களால் உண்டாகும் சேதங்களில் இருந்து உடல் திசுக்களை பாதுகாக்கின்றது.
  • துளசி டீ பருகுவதால் கார்டிசால் எனும் ஹார்மோன் அளவு குறைக்கப்பட்டு மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.துளசி வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்ட்ரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.
  • துளசி சாப்பிடுவதால் வாயில் உள்ள துர்நாற்றம் முற்றிலும் நீங்குகிறது.துளசி இலையை கசக்கி கொண்டு அதற்கிடையில் ஒரு கிராம் மற்றும் கருமிளகு சேர்த்து சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்தால் பற்களில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.
  • நீங்கள் பருகும் தேநீரில் துளசி இலையை சேர்த்து கொள்வதால் இருமல்,சளி,ஆஸ்துமா ,நுரையீரல் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் குறைய உதவுகிறது.துளசி சேர்க்கப்பட்ட நீர் பருகுவதால் சுவாச மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
  • மேலும் துளசியில் உள்ள யூஜினால் மூட்டுகளில் மற்றும் செரிமான பாதையில் அழற்சி எதிர்ப்பு பன்பை வழங்கி உதவுகிறது.
Published by
Sulai

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

17 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

18 hours ago