Headache [Imagesource : Representative]
இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. அதிலும், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பார். தலைவலி, அதிகமான மனஅழுத்தம், யோசனை, தலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், பக்கவிளைவுகளின்றி வீட்டிலேயே செய்து குடிக்க கூடிய இயற்கையான பானம் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு ஸ்பூன் மல்லியை மிக்ஸியில் போட்டு தூளாக நன்கு அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுள் மல்லித்தூள், சுக்குத்தூள், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை நன்கு கொதிக்க விட்டு, ஒரு டம்ளரில் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பனங்கற்கண்டு போட்டு கலந்த பின் குடிக்க வேண்டும்.
நன்மைகள்
இந்த பானத்தை குடித்து வந்தால், இது தலைவலி பிரச்சனையை போக்குவதோடு, செரிமான பிரச்சனையையும் போக்குகிறது. இந்த பானம் கலோரியை குறைக்க உதவுவதால், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…