சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் !

Published by
Priya

நமது உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறு நீரகம்.இந்த சிறுநீரகத்தின் செயல் படு நின்று விட்டால் நாம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பின்பு இறப்பு கூட நேரிடலாம்.

இந்த பதிப்பில் நாம் எவ்வாறு சிறுநீரகத்தை பாதுகாப்பது என்பதை பற்றி படித்தறியலாம்.

தண்ணீர் :

சிறுநீரகத்தை நாம் எந்த அளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவு நமது சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.மேலும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடார் வினிக்கரை தேனுடன் கலந்து பருகி வந்தால் மிகவும் நல்லது. அது நமது உடலுக்கு பலவகையான சத்துக்களையும் கொடுக்கிறது.இது சிறுநீரக செயல்பாட்டிற்கும் மிகவும் நல்லது.மேலும் நமது உடலில் பல கெட்ட கொழுப்புகளை நீக்கும்.

பழ ஜூஸ் :

தினமும் ஒரு பழ ஜூஸ் குடித்து வந்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அது சிறுநீர செயல்பாட்டிற்கும் பேருதவி புரியும்.

மூலிகை டீ :

துளசி மற்றும் புதினா டீ குடித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக செயல்பாட்டையும் நன்றாக ஊக்குவிக்கும் திறன் படைத்தது.

கற்றாழை :

கற்றாழை நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மேலும் கற்றாழை சிறுநீரக செயல்பாட்டை நன்கு ஊக்குவிக்க கூடியது.

 

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

15 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

50 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago