இந்த கீரையை உங்களுடைய உணவில் வாரம் இருமுறை சேர்த்து கொள்ளுங்கள் !இந்த நோயெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காதாம் !

Published by
Priya

நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நாம் பரட்டை கீரையை நாம் உணவில் சேர்த்து அடிக்கடி சேர்த்து வருவது மிகவும் நல்லது. இந்த கீரை நமது உடலில்  இருக்கும் பல நோய்களை கட்டுபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இந்த கீரையை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை  பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

கண்பார்வை :

பரட்டை கீரையில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால் இது நமது உடலில் உள்ள பல வகையான  நோய்களை குணப்படுத்துகிறது.

இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது கண்களில்  குறைபாடுகள் ஏற்படமால் தடுத்து கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் :

பரட்டை கீரையை சாறு எடுத்து நாம் குடித்து வந்தால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்தி சீராக வைக்க உதவுகிறது.

இன்சுலின் சுரப்பை அதிகபடுத்தி இதயத்தின் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு :

பரட்டை கீரையை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால்  அது நமது உடலில் இருக்கும் பல நோய்களை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மலசிக்கல் :

பரட்டை கீரையில் அதிக அளவு நார்சத்து காணப்படுவதால் அது நமது உடலில் செரிமான உறுப்பை சீராக வைப்பதுடன் மலசிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது.

 

Published by
Priya

Recent Posts

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

32 minutes ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

56 minutes ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

1 hour ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

2 hours ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

15 hours ago