சப்ஜா விதைகளை சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Published by
K Palaniammal

சப்ஜா விதை- சப்ஜா விதைகளின் நன்மைகள் , யார் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சப்ஜா  விதைகள்:

சப்ஜா விதைகள் என்பது திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆகும். இது ஒரு துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. சப்ஜா விதைகளை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சப்ஜா விதையின் நன்மைகள்:

  • சப்ஜா விதையில் அதிக அளவு தாது  சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் ,அயன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சத்துக்கள் பால் மற்றும் இறைச்சியில் அதிகம் இருக்கும் ,பால் இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு சப்ஜா விதைகள் ஒரு அருமருந்தாகும்.
  • மேலும் ஒமேகா 3, விட்டமின் கே ,நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.ப்ரோ பையாடிக் இதில் உள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சப்ஜா விதைகளை லெமன் ஜூஸ், நன்னாரி சர்பத் போன்ற ஜூஸ் வகைகளுடன் எடுத்துக்கொள்ளவும் .வெறும் விதைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது .
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்  சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும். சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யும்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

  • பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவை சப்ஜா விதைகள் குறைக்கிறது என்பதால் பெண்கள் மிகக் குறைவான அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் .இது வயிறு உப்பசம் போன்ற வயிறு உபாதைகளை ஏற்படுத்தும்.
  • அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருப்பவர்கள்  மற்றும் அறுவை சிகிச்சை செய்து சில நாட்கள் ஆனவர்கள் சப்ஜா விதைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எனவே சப்ஜா விதைகளின் நன்மைகளைப் பெற ஆண்கள் வாரத்திற்கு ஐந்து நாட்களும் பெண்கள் , வாரத்திற்கு இரண்டு நாட்களும் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

58 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago