உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை பாலோ பண்ணுங்க!

Published by
லீனா

நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளை கைக்கொள்வது உண்டு. ஆனால் அவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில், பக்க விளைவை ஏற்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

மனதை லேசாக்குதல்

நமது மனது சரியாக இருந்தால் நமது ஆரோக்கியம் சரியாக காணப்படும். நமது மனதை பொறுத்து தான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும்.  மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால், நோயை எளிதில் குணப்படுத்திவிடலாம்.  

தியானம்

முதலில் நமது வாழ்க்கையில் அமைதி என்பது எல்லாருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தியானத்துக்கு நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி அதிகமாக உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும், பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தை கவனிக்கலாம்.  இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நாம் தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விடுவோம். 

உணவு

உணவு என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. நாம் உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உணவு தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் உணவு உண்ணும்போது டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறை அல்ல. தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு பலத்தை தரும்.

Published by
லீனா

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

9 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

9 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

10 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

10 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

11 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

11 hours ago