லைஃப்ஸ்டைல்

இல்லத்தரசிகளே..! இனிமேல் உங்கள் சமையலறையில் இதை ஃபாளோ பண்ணுங்க..!

Published by
லீனா

ஒரு பெண்ணின் சுத்தத்தை, அந்த பெண்ணின் சமையலறை சுத்தத்தை வைத்து தான் கணிப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களது சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவர். நமது சமையலறை தூய்மையை காக்கவும், சமையல் பொருட்களின் சுத்தத்தை பேணி காக்கவும் நாம் பல வழிமுறைகளை கையாள்கிறோம். தற்போது இந்த பதிவில், நாம் அறிந்திராத சில சமையலறை டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

எண்ணெய் பாட்டில் 

நமது சமையலறையில் எண்ணெய் பாட்டில் வைக்கும் இடம், பாட்டிலில் இருந்து ஆயில் கசிவதால், சற்று எண்ணெய் தன்மையுடன் காணப்படும். இதனை தடுக்க, நமது வீடுகளில் நாம் பயன்படுத்தாத சாக்ஸ் இருந்தால், அந்த சாக்ஸை நன்கு கழுவி காய வைத்து, ஆயில் பாட்டிலில் மாட்டி வைத்தால், எண்ணெய் கசியாது.

 உருளைக்கிழங்குடன் வெங்காயம் 

நாம் சந்தையில் காய்கறிகள் வாங்கி வரும் போது சில சமயங்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒரே பையில் போடுவதுண்டு. அவ்வாறு சேர்த்து வைப்பதால், வெங்காயம், உருளைக்கிழங்கில் பூஞ்சைகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை தனித்தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

மிக்சி ஜார் 

நாம் மிக்சி ஜாரை தினமும் பயன்படுத்துவதால், அந்த ஜாரின் கூர்மை மழுங்கி போயிருக்கும். அதனை கூர்மைபடுத்த, ஜாரில் கல் உப்பை போட்டுஅரைத்தால், மிக்சி ஜாரின் கத்தி கூர்மையாகும்.

பருப்பில் வண்டு 

நமது வீடுகளில் பருப்பை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் வண்டு வரும். இதனை தடுக்க பருப்பை வாங்கி வந்தவுடன் ஒரு சட்டியில் போட்டு, நன்கு வறுத்து பின் ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நீண்ட நாட்கள் வண்டு வராமல் இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago