tips [Imagesource : Representative]
குடும்ப பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுவர். ஆனால், சமையலறை குறித்த சில டிப்ஸ்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் பெண்கள் இதுவரை அறிந்திராத சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம்.
நமது வீடுகளில் தேவையில்லாத சாக்ஷுக்கள் இருக்கும். இந்த சாக்ஷுக்களை நாம் தூக்கி எரியாமல், அதனை துடைப்பத்தின் கைப்பிடி பக்கம் மாட்டி கட்டி வைத்தால், துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.
பெரும்பாலும் நமது வீடுகளில் கண்ணாடி செராமிக் பாத்திரங்கள் காணப்படுவதுண்டு. இந்த பாத்திரங்களை கழுவும் போது, காபி போன்ற பொருட்களை வைத்து துலக்குவதை தவிர்த்து விடுங்கள். அப்படி துலக்குவதால் பாத்திரத்தில் கீறல் விழுந்துள், பாத்திரத்தின் அழகை கெடுத்துவிடும். எனவே இந்த பாத்திரங்களை சிறப்பை பயன்படுத்தி கழுவினால் பாத்திரம் புதிது போல காணப்படும்.
அதேபோல் நமது வீடுகளில் வாஷ்பேஸின்கள் காணப்படுவதுண்டு. இந்த பேஷின்களை நாம் அவ்வப்போது துணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய நீளம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் பளபளப்பாக இருக்கும். நமது வீடுகளில் உள்ள வெள்ளி பாத்திரத்தில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும் போது இடையிடையே கற்பூர வில்லைகளை போட்டு வைத்தால் புதிதாக அப்படியே இருக்கும்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…