நாம் தினமும் ஏதாவது ஒரு விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான உளுந்து சோறு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மேற்கூறிய அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொண்டு, பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில், உளுந்தை போட்டு, 5 நிமிடம் வருது எடுத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில், இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரின் அளவு அரிசி உளுந்து இரண்டும் வேகும் அளவிற்கு இருக்க வேண்டும். பின் அதில் அரிசியை களைந்து போட்டு, வறுத்த உளுந்தையும் சேர்க்க வேண்டும்.
பின் சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு வேக விட வேண்டும். பின் சாதம் முக்கால் பதம் வெந்ததும் உப்பு போட்டு நன்கு கிளறி விட வேண்டும். சாதம், உளுந்து இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி வேண்டும். பின் வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான உளுந்து சாதம் தயார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…