நமது வீடுகளில் அதிகமாக சமையல்களில் ரசம் வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், சுவையான காய்கறி ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் துவரம்பருப்பை அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பருப்புடன் அனைத்து காய்களையும் போட்டு நன்கு குக்கரில் வேக வைத்து ஆற வைத்து, மிக்ஸியில் இரண்டு சுற்று விட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். அதில் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி விட வேண்டும்.
நன்கு கொதிக்கும்போது புளியைக் கரைத்து ஊற்றி பெருங்காயம், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு இறக்குவதற்கு முன் துருவிய தேங்காயை சேர்த்து இறக்கினால் சுவையான காய்கறி ரசம் ரெடி. இறுதியில் பரிமாறும்போது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவேண்டும்.
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…