சுவையான வாழைக்காய் குழம்பு செய்யும் முறை.
நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கறிகளை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதவிதமான சமையல்கலை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைக்காயை தோல் சீவி நான்காக நறுக்கி, மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொண்டு, பூண்டை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் வாழைக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை சேர்த்து குலைய வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளற வேண்டும். பின் தேவையான ளவு தண்ணீர் ஊற்றி, வாழைக்காயை நன்கு வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் குழம்பு தயார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…